1824569474
Atmanandalahari

Advertise on podcast: Atmanandalahari

Rating
★★★★★
5
from
1 reviews
This podcast has
37 episodes
Language
English
Explicit
No
Date created
2025/07/04
Latest episode
2026/02/08
Average duration
35 min.
Release period
11 days

Description

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit. எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

Unlock Atmanandalahari podcast Email contact info,
Listeners & Audience details

Email contact information

Direct podcast contact details

Listeners

Audience numbers & engagement insights

Audience details

Podcast Insights

Podcast episodes

Check latest episodes from Atmanandalahari podcast


கைவல்ய நவநீதம்-23
2026/02/08
ஆத்மா ஸ்வயம் பிரகாசம்  ஆத்மா அனுபவ வஸ்து  ஆத்மா சாட்சி மூலம்  ஆத்மா அறிவு ஸ்வரூபம்  ஆத்மா ஆனந்த வடிவம்  லட்சணம் மூன்று விதங்கள் - விட்ட லட்சணம் , விடாத லட்சணம் , விட்டு விடாத லட்சணம்  இதில் விட்டு விடாத லட்சணம்  மூலம் தத் த்வம் அசி என்பது புரியும் 
கைவல்ய நவநீதம் -22
2026/02/03
தத் த்வம் அஸி  த்வம் பதம் விசாரம்  நான் யார்?
பக்தியும் ஞானமும் - தைப்பூச பாதயாத்திரை
2026/01/25
பக்தி ஞானம் இரண்டும் தேவை
கைவல்ய நவநீதம்-21
2026/01/23
தத் த்வம் அசி - புரிந்து கொள்ளுதல்  பேதங்கள் நீங்கி ஸர்வாத்மாவாக  உணர்தல்
கைவல்ய நவநீதம் -20
2026/01/17
ஜீவனுக்கு 7 அவஸ்தைகள் 1. அஞ்ஞானம், 2. மூடல் என்ற ஆவரணம், 3. முளைத்தல்  தோற்றம் என்ற விக்ஷேபம், 4. காணாத ஞானம் பரோக்ஷ ஞானம், 5. சந்ததம் கண்ட ஞானம் அபரோக்ஷ ஞானம், 6. தழல்கெடல் - சோக நிவிர்த்தி, 7. குளிர்மை ஆதல் -குறைவிலா நிறைவு (திருப்தி)   
கைவல்ய நவநீதம் 1-50 ஸாரம்
2026/01/09
ஸாரம்  பெயர் விளக்கம் - கைவல்ய நவநீதம்  பாயிரம் - நிர்குண ப்ரஹ்மன் , ஆன்ம ஸ்வரூப மங்களம் , சகுண வழிபாடு, அதிகாரத்வம் , வஸ்து  தத்துவ விளக்கப் படலம் ஆரம்பம்  சாதன சதுஷ்டயம்  விவேக, வைராக்ய ,சம ஆதி ஷட்பத்தி , முமூக்ஷத்வம்  ஜிங்யாஸத்வம்  சிஷ்யன் குருவை அணுகுதல்  மூன்று  அவஸ்தை  காரண காரிய ப்ரக்ரியா  ஸ்ருஷ்டி உருவான விதம்  அத்யாரோபம் - அபவாதம் ப்ரஹ்மன், மாயை,  மூன்று குணங்கள் வெளிப்பாடு  வயஷ்டி ஸமஷ்டி - மூன்று சரீர வெளிப்பாடு  மாயையின் இரண்டு சக்திகள் 
கைவல்ய நவநீதம் -18
2025/12/20
நடக்காததை நடந்தது போல் காட்டும்  இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்  கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்   இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்  ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்    இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்  ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்  இருப்பை வைத்தே இயங்கி நிற்கும்  அநாதி காலமாய் ஆழிமழை பொழியும்  ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய்  மாயை என்பதே மாயை எனஅறிவாய்  எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்! சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!   
கைவல்ய நவநீதம் -17
2025/12/12
ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம்  அதிஷ்டானம் - சாமன்யம் - இது  ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு     வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன் 
கைவல்ய நவநீதம் 16
2025/12/05
கைவல்ய நவநீதம்  அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது  வேதாந்த வில்லு பாட்டு  ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம்  ஆமாம்  அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம்  ஆமாம்  மாயைக்கு மூணு குணம் உண்டாம்  ஆமாம்  அந்த மாயை என்பதே ஒரு மாயை  ஆமாம்  ஜகத் என்பது மித்யா ஆமாம்  ப்ரம்மம் மட்டுமே சத்யம்  ஆமாம்
கைவல்ய நவநீதம்-15
2025/11/20
  காரண சரீரம்  Karana sareeram  சூக்ஷ்ம சரீரம்  Sukshma sareeram  ஸ்தூல சரீரம்  Sthula sareeram  ஸமஷ்டி  Samashti Macrocosmoic ஈஸ்வரன்  Isvara  ஹிரண்யகர்பன்   Hiranyagarbha விராட்  Virat வ்யஷ்டி  Vyashti Microcosmic ப்ராக்ஞா  Prajna தைஜஸன்  Thaijasa விஷ்வா  Vishva
கைவல்ய நவநீதம் -14
2025/11/03
ஈஸ்வரன்  ஜீவா  சுத்த சத்வம்  மலின சத்வம்  மாயா - காரண சரீரம்  அவித்யா - காரண சரீரம்  மாயா -ஆனந்த மய கோசம்  அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம் 
கைவல்ய நவநீதம் -13
2025/10/05
உலகம் எப்படி உருவானது? சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு  ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம்  ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம்  மாயை என்பதே மாயை  நடக்காததை நடந்தது போல் காட்டும்  இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்  கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்   இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்  ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்  இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்  ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்             
கைவல்ய நவநீதம் -12
2025/09/25
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky. The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes. The difference between Brahman and Maya is highlighted and the manifestation of  cosmos is discussed. Brahman Maya Satyam Mithya  Nirvikara Savikara Nirguna Saguna Chetanam Jadam samam Vishamam Aparinami Parinami          
கைவல்ய நவநீதம் -11
2025/09/18
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல். அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல்  கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.
கைவல்ய நவநீதம் -10
2025/09/11
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே.  தேஹம் வேறு  - தேஹி வேறு  என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா. இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார்.  விழிப்பு நிலை, கனவு நிலை,  உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது 

Podcast reviews

Read Atmanandalahari podcast reviews


5 out of 5
1 reviews

Podcast sponsorship advertising

Start advertising on Atmanandalahari relevant audience podcasts


What do you want to promote?